ஆசார விசாரங்கள் ;-
1. (மிக்க) இறை நிலை.
2. (மெய்யாம்) உயிர் நிலை.
3. (தக்க) நெறி.
4. (தொக்கியலும்) தடை.
5. (வாழ்வினை) பேறு.
இறை நிலை :
1. பரம்.
2. வியூகம்.
3. விபவம்.
4. அந்தர்யாமி.
5. அர்ச்சை.
உயிர் நிலை :
1. ஸ்தாவரங்கள்.
2. திர்யக்கு - பறப்பன, ஊர்வன, நடப்பன.
3. மனுஷ்யர் - புபுக்ஷுகள் , முமுக்ஷுக்கள்
4. தேவ, கந்தர்வ, யக்ஷர்கள் .
5. ஸூரிகள் - நித்ய, முக்தர்கள்.
நெறி :
1. கர்ம யோகம்.
2. ஞான யோகம்.
3. பக்தி யோகம்.
4. சரணாகதி.
5. ஆசார்ய நிஷ்டை.
தடை :
1. ஞான அனுதயம்.
2. அக்ஞானம்.
3. அந்யதா ஞானம்.
4. விபரீத ஞானம்.
5. விஸ்ம்ருதி.
வாழ்ச்சி :
1. ஸ்வார்த்த - பகவத் கைங்கர்யம்.
2. பரார்த்த- பகவத் கைங்கர்யம்.
3. ஆசார்ய கைங்கர்யம்.
4. ஆசார்ய ருசி பரிக்ருஹீத பகவத், பாகவத கைங்கர்யம்.
5.. பகவத் ருசி பரிக்ருஹீத பாகவத ஆசார்ய கைங்கர்யம்.
பிரமாணம் :
1. வேதம், உபநிஷத்துக்கள்.
2. இதிஹாஸ, புராண, ஸ்மிருதிகள்.
3. ஆகம, பகவத் வசனக்கள்.
4. ஆழ்வார்கள் பாசுரங்கள்.
5. ஆசார்ய ஸ்ரீசூக்திகள்.
பிரமேயம் :
1. (பரவாசு தேவனாய்) இருந்தான்.
2. (க்ஷீராப்தி வாசனாய்) கிடந்தான்.
3. (ராம, கிருஷ்ணனாய்) நடந்தான்.
4. (ஹார்த்த ரூபியாய்) மறைந்தான்.
5. (அர்ச்சா சமாதியில்) நின்றான்.
பிரமாதா :
1. பகவான் - திருமந்திரம், துவயம் வெளியிட்டது.
2. வேதமாதா - பிரம்ஹ சூத்திரம்.
3. ருஷிகள் - பராசர, பாராச்சர்யா வசநங்கள்.
4. ஆழ்வார்கள் - திவ்யப் பிரபந்தம்.
5. ஆசாரியர்களின் - ஸ்தோத்ரங்கள்.
வேதம் :
1. கர்ம காண்டம் - மந்திர விதி, பிரயோகங்கள்.
2. ஞான காண்டம் - உபநிஷத் பிரஹ்ம பாகம்.
3. வேதாங்கங்கள் ஆறு.
4. வேத உபாங்கங்கள் நாலு.
5. பிரஹ்ம சூத்திரம்.
இதிஹாசம் இத்யாதி :
1. ஸ்ரீ ராமாயணம் ( ராம சரம ஸ்லோகம் )
2. வியாச பாரதம் ( கிருஷ்ண சரம ஸ்லோகம்).
3. ஸாத்விக புராணங்கள் ஆறு ( வராக சரம ஸ்லோகம்).
4. பாகவதம் (உத்தவ கீதை).
4. பாகவதம் (உத்தவ கீதை).
5. மநு, யாக்ஞ்யவல்கிய ஸ்மிருதிகள்.
ஆகமங்கள் :
1. வைகானச ஆகமம்.
2. பாஞ்சராத்ர ஆகமம்.
3. நாதமுனிகள் பிரவர்திப்பித்த அஷ்டாங்க யோகம்.
4. ஆகம யந்திர-தந்த்ரப் பிரயோகங்கள்.
5. இராமானுஜ திவ்யாக்ஞா என்கிற கோயிலொழுகு.
ஆழ்வார் பாசுரங்கள் :
1. நம்மாழ்வார் - 4 வேத சமமான நான்கு பிரபந்தங்கள்.
2. திருமங்கை ஆழ்வார் - 6 வேதாங்கங்களுக்கு ஈடான ஆறு பிரபந்தங்கள்.
3. இதர ஆழ்வார்கள் - வேத உபாங்கங்களுக்கு நிகரான ஏனய ஆழ்வார் பாசுரங்கள்.
4. ஈடு பெருக்கு.
5. பெரியவாச்சான் பிள்ளையின் 4000 பாசுர வியாக்கியானங்கள்.
ஆசார்ய ஸ்ரீசூக்திகள் :
1. ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ் ஸ்லோகி.
2. பகவத் ராமானுஜரின் நவரத்ன கிருதிகள்.
3. கூரதாழ்வான், பராசர பட்டர், ஸ்வாமி தேசிகர் ஸ்ரீ சூக்திகள்.
4. பிள்ளை லோகாசாரியரின் அஷ்டாதச ரஹஸ்யங்கள்.
5. ஸ்வாமி மணவாள மாமுனிகளின் ஸ்வபிரபந்தமும், வியாக்யானங்களும்.
பஞ்ச ஸம்ஸ்காரம் :
1. தாப : - சங்க சக்ர லாஞ்சனம்.
2. புண்ட்ர : - துவாதச ஊர்த்வ புண்ட்ர தாரணம்.
3. நாம - தாஸ்ய நாமக் கிரஹணம்.
4. மந்த்ரம் - திருமந்திர, துவய, சரம ஸ்லோக அநுச்சாரணம்.
5. யக்ஞம் - திருவாராதன பகவதாராதனம்.
யக்ஞம் :
1. தேவ யக்ஞம் - அக்னிஹோத்ரம்.
2. பூத யக்ஞம் - பசு, பக்ஷி சம்ரக்ஷணம்.
3. மனுஷ்ய யக்ஞம் - அதிதி ஸத்காரம்.
4. ஐயம் - பிரம்மச்சாரிகளுக்கு இடும் பிக்ஷை.
5. பிச்சை - சன்யாசிகளுக்கு இடும் அமுந்த்ரி.
திருவாராதனம் : பஞ்ச கால பராயணம் :
1. விடிஹோரை (அருணோதய காலம்) - ஸுப்ரபாதம்.
2. காலை (சூர்யோதய காலம்) - ஆசனம், ஸ்நானம், அலங்காரம், மந்திர புஷ்பம்.
3. மதியம் (உச்சி காலம்) - போஜ்யம்.
4. சாயும் (சந்தியா காலம்) - காப்பு.
5. முன் இரவு (சயன காலம்) - பர்யங்காசனம்.
மந்திரத்திலும் மந்திரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் பிரேமம் கனக்க
உண்டானால் கார்யகரமாவது என்கிற வசனத்துக்குச் சேர இவற்றில் அநுசந்தான, அநுசந்தேய
பஞ்சகங்களாக தேறுமவை :
அநுசந்தான மந்திரம் :
1. திருமந்திரம்.
2. துவயம்.
3. சரம ஸ்லோகம்.
4. ரானுஜபரமான திருமந்திரம், துவயம்.
5. ஆச்சார்ய குருபரம்பரை.
மந்திரத்தில் உள்ளீடான அநுசந்தேய வஸ்து :
1. சதுரக்ஷரி.
2. ச்ரயப்பதி.
3. மூன்றெழுத்து உடைய பேர்.
4. சதுரா சதுரக்ஷரி.
5. திருமந்தரப் பிரதனான ஸ்வாசாரியன் .
சரமோபாய நிஷ்டனுக்கு
1. வஸ்தவ்யம் - ஆச்சார்ய, ஸன்நிதி. ததலாபத்தில் பகவத் ஸந்நிதி.
2. வக்தவ்யம் - ஆசார்ய வைபவமும், ஸ்வநிகர்ஷ சமுச்சயங்கள்.
3. ஐப்தவ்யம் - குருபரம்பரையும், துவயமும்.
4. கர்த்தவ்யம் - ஆசார்ய கைங்கர்யமும், பகவத் கைங்கர்யமும்.
5. பரிகிராஹ்ய, பரிதியாஜ்யங்கள் - பூரவாசார்ய வாக்கும்வழியும் மற்று
அவைஷ்ணவ சகவாசமும், அபிமானமும்.
-- இவை ஐதைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை வையம் சுமப்பதும் வம்பு.
--இவை ஐதைந்தில் கடைநிலை ஸ்ரீ வைஷ்ணவனுக்கு சரமோபாய நிஷ்டனாகை அவஸ்யாபேக்ஷதம்.
--கி. ஸ்ரீர. ஸ்ரீ.
அடியேன் இராமானுஜ தாசன்,
ReplyDeleteஉத்தம அர்த்த விசியம்.
அடியேன்
அடியேன் இராமானுஜ தாசன்,
ReplyDeleteஉத்தம அர்த்த விசியம்.
அடியேன்