Sunday, October 4, 2015

திருப்பாணாழ்வார், உறையூர்.


Photo courtesy - Vakulabharanan Kesavan.

அரங்கன் பாதாதி கேசம் போற்றி
வரங்கள் ஏதும்தான் வேண்டாத -- திறன்நம்
அரங்கனும் மெச்சி திருவடி நீழல்
த௫ம்பாண் பெருமாள் பணிந்து!

-- K S Srinivasaan.

No comments:

Post a Comment