Saturday, October 24, 2015

மாமுனிகள், திருவஹிந்திரபுரம்.



Photo courtesy - Kesava Bhashyam Vn.

இந்திர புரசுந் தரரே! உமதிருப்பால்
அந்த நகர்திரு வைகும்நல் -- இந்திர
புரம்என வாயித்தோ? மாமுனியே! நீடும்
வரம்வாழ்த்த வாய்மால் அடிக்கு!

--K S Srinivasan. 

No comments:

Post a Comment