Friday, October 16, 2015

நம்பெருமாளும், ஸ்ரீ ரங்கநாயகியும்.



Photo courtesy - Rangarajan Vazhaikombu.

இருவராய் வந்தார்!என் முன்னேகாண் நின்றார்!
உருகலா கல்மனதை தம்மின் -- அருளெனும்
கார்கொடு நீராய்க் கரைத்திட்டார்! யாரெனை
நேர்கொடு நேர்செய்தல் பாற்று?

--K S Srinivasan.
 

No comments:

Post a Comment