Tuesday, May 24, 2016

வேழமலைப் பெருமாள்.




Photo courtesy : Lakamsani Sgrao.

கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார் 
நிச்சலும் நோற்றுகந்த தெய்வம்! அங் -- குச்சிமேல் 
வழுவாது ஆலவட்ட நம்பி அளவளாவும் 
வேழமலைத் தெய்வம் வணங்கு!

-- K S Srinivasan. 

வையம் கண்ட வைகாசி கருடோத்சவம்.



Photo courtesy :  



கருளக் கொடியோன்! கருணை விழியோன்! 
அருள்கை பொருட்டாய் கருடன் --சிரமேல் 
வருகை தருவான்! அருள்மழை ஏற்று 
இருகை உயர்த்தீர் இனிது!

--K S Srinivasan.