Sunday, October 4, 2015

கஜேந்திர மோக்ஷம்.


Photo courtesy - Thiruppullani Balaji.

பூக்கொடு கூவி களிறு அழைப்பஅக்
கூக்குரல் கேட்டலும் தண்ணளி -- மீக்கொடு
ஓர்பறவை ஊர்ந்துவண் சக்கரக் கையான்அன்
நீர்புழுவை மாய்பனே பாய்ந்து!

--K S Srinivasan.

No comments:

Post a Comment