Sunday, October 4, 2015

ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாதான், திருத்தெற்றி அம்பலம்.



Photo courtesy - Thirumalai Vinjamoor Venkatesh.

முக்கண் முனிமூர்த்தி கோபம் கெடுத்தானூர்!
கட்கம் கிளரி அருச்சுனர் -- மிக்கதாக
விம்மல் தணித்தசெங் கண்மால் திருத்தெற்றி
அம்பலத் தாள்இறையே வாழ்த்து!.

--K S Srinvasan.

No comments:

Post a Comment