Friday, October 16, 2015

தமிழ்த் தலைவன் .


Photo courtesy - Gopi Adyabhagam.

முதலாழ்வார் மூவரும் கோவல் இடைகழி
போத புகுந்து நெறுக்குவனாம் --மாதவன் !
பெய்மழை கும்மிருட்டில் பாவிளக்கு ஏற்றமால்
ஐயன்தமைக் காணக் கொடும்!

--K S Srinivasan.

No comments:

Post a Comment