TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Thursday, January 21, 2016
திரு மெய்யம் .
Photo courtesy - Sujatha Rana.
மையோ? மழைமுகிலோ? மாய மயக்கோகொல் ?
பைநாகத் துப்பள்ளி கொண்டவெம் -- ஐயவோ!என்
ஐயப்படா நின்ற உலகோர்கள் மெய்யுணர்
செய்கோல மெய்யத் திறை!.
Friday, January 1, 2016
ரங்க ரங்காதரங்க லாலித பாதயுகளா!
அங்க அங்காலலித லதாங்க மோகனரூபா!!
மந்த மந்த ஹஸிதாம்புஜ ஸுந்தர வதநா!
இந்திரா ஸுந்தரி ரஞ்சந பர்யங்க சயநா!!
ஆழ்வார் திருவடி தொழுநாள்.
Photo courtesy - Kesvabashyam Vn
கடலெழுந்த மேகம் மழைஎன மீள
கடல்சேர்தல் போலா இணைத்தாள் -- வடிவாம்
சடகோபர் வாய்த்த திருத்தாள் தொழுநாள்
அடியார் விதையும்விண் மீது !.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)