Wednesday, October 7, 2015

சடகோபம்.

 
 Photo courtesy - T V Venkatesh.

வேதம் தமிழ்செய்த மாறன் மாலவனின் 
பாத  நிழல்என  நம்முடிக்காம் -- போதிற் 
கமலக் குடையாம்! பிறவிப் பிணிதீர்
அமலக் கறைவெளுக்கும் ஆறு!

--K S Srinivasan.

No comments:

Post a Comment