Sunday, October 4, 2015

ஸ்ரீ எம்பெருமானார், ஸ்ரீபெரும் பூதூர்.


Photo courtesy - Poonam Dwivedi.

முன்னை உபகரித்த கண்கால் செவியொடு
என்னின் உடல்படு ஆக்கையிது -- தன்னையான்
தன்பயன் போக்கி நின்னை மறப்பதும்
என்வினை யானே பொறுப்பு!

தேர்ப் பாகனார் உகந்த வாதப்போர் பாகனார் - 
சேர்த்திசைந்த நம்மின் வினைக்கோர் 
ஆர்ப்பழி - தீயில்பொறி சக்கரக் கையினார். 
வேர்ப்பற்றாய் தாட்பற்ற நமக்கோர் வாள்முதலே!


-- K S Srinivasan.


No comments:

Post a Comment