
Photo courtesy - Poonam Dwivedi.
முன்னை உபகரித்த கண்கால் செவியொடு
என்னின் உடல்படு ஆக்கையிது -- தன்னையான்
தன்பயன் போக்கி நின்னை மறப்பதும்
என்வினை யானே பொறுப்பு!
தேர்ப் பாகனார் உகந்த வாதப்போர் பாகனார் -
சேர்த்திசைந்த நம்மின் வினைக்கோர்
ஆர்ப்பழி - தீயில்பொறி சக்கரக் கையினார்.
வேர்ப்பற்றாய் தாட்பற்ற நமக்கோர் வாள்முதலே!
-- K S Srinivasan.
சேர்த்திசைந்த நம்மின் வினைக்கோர்
ஆர்ப்பழி - தீயில்பொறி சக்கரக் கையினார்.
வேர்ப்பற்றாய் தாட்பற்ற நமக்கோர் வாள்முதலே!
-- K S Srinivasan.
No comments:
Post a Comment