Saturday, October 17, 2015

மோகனக் கண்ணன்.

.
பின்னைக்காய் முன்னேழ் எறுது அடர்த்தான்தான்
என்னைஇக் கோலம் செயப்புகுந்தான்!-- பின்னைத்
தருவிருந்து ஊது குழல்வாய் மடுத்தாவி 
ஈரும்வகை ஆக இசைத்து.


No comments:

Post a Comment