Wednesday, October 14, 2015

நம் இல்லம் வளர் பிள்ளை.



எண்ணில் வரும்!ஏழை ஏனும் அவர் இல்லம்
தன்னில் வரும்திண்ணம் நம்கண்ணன்! -- உண்மையில்
அன்னவர் பண்ணும் பகட்டுக் கலாதவர்
அன்பும் எளிவும் பொருட்டு.

--K S Srinivasan.

No comments:

Post a Comment