Wednesday, October 14, 2015

பெரியாழ்வார்.

 
Photo courtesy - Sri Sampath.

தன்னைத் ஒருத்துத் தவிர்ந்து,அத் தாமரையாள்
அன்பன் ஒருவனுக்கே முப்போதும் -- இன்பா
மொழிதலும் பல்லாண்டு ! அப்பெரி யாழ்வார்
வழிவகையே எம்மனோர்க்கும் சால்பு!

--K S Srinivasan.
 

No comments:

Post a Comment