Sunday, October 4, 2015

வரதராஜப் பெருமாள், ஆத்தூர்.


Photo courtesy - Vijay Apv.

காத்தல் அளித்தல் இவையுடை எம்வரத!
காத்தல் முறையுடை மு ப் படை -- யாத்த
கரம்மூன்றும் நும்மடியார் கேட்டு அளிக்கும்
கரம்ஒன்றும் என்ன கணக்கு?

-- K S Srinivasan.

No comments:

Post a Comment