Wednesday, October 14, 2015

கோதாவரி



சீதா அவள்கவர்தல் காண்டும் தான்வாளா
கோதா வரிமௌனித் தாள்!ராமற் -- கேதும்
உரைத்திலாள் பாபம் கழியப் புனைந்தாள்
நிறைபுகழாள் கோதைதன் பேர்!

--K S Srinivasan.

 

No comments:

Post a Comment