Saturday, October 24, 2015

வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்.



Photo courtesy - Kesavabashyam Vn.

ஒருகுறளாய் ஈரடிமண் வாமனனாய்ச் சென்று
தருகவென தாழ்த்தக் காலம் -- திருமார்பில்
தேவியை உத்தரியம் கொண்டு மறைத்தாய்!எம்
தீவினை தீரவின்று காட்டு.

--K S Srinivasan. 

No comments:

Post a Comment