TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Thursday, September 10, 2015
நம்பெருமாள் நமக்குடைப் பெருமாள்.
கரம்சிரம் நம்அரங்கன் ஆளவே! ஆகில்
வரம்தரும் என்றுநீர் நாடுமோ?-- கூறில்
மற்றுளார் தெய்வம் கிடக்க திறம்பாமை
பெற்றுளார் உய்வகை ஓம்பு!
K S Srinivasan
Thursday, September 3, 2015
பவழ வண்ணர், விஷ்ணு காஞ்சி.
பவழம் பழிப்பத் திகழும் வண்ணர் !
புகழல் பழித்தல் போற்றல் -- இகழல்
இவைகலவா எம்மால் இனிதுறை கோயில்
சுவைத்தகலா கச்சியுள் காண்டு!
K S Srinivasan
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)