Thursday, September 10, 2015

நம்பெருமாள் நமக்குடைப் பெருமாள்.




கரம்சிரம் நம்அரங்கன் ஆளவே!   ஆகில்
வரம்தரும் என்றுநீர் நாடுமோ?-- கூறில்
மற்றுளார் தெய்வம் கிடக்க திறம்பாமை
பெற்றுளார் உய்வகை ஓம்பு!

K S Srinivasan

Thursday, September 3, 2015

பவழ வண்ணர், விஷ்ணு காஞ்சி.


 

பவழம் பழிப்பத் திகழும் வண்ணர் !
புகழல் பழித்தல் போற்றல் -- இகழல்
இவைகலவா எம்மால் இனிதுறை கோயில்
சுவைத்தகலா கச்சியுள் காண்டு!

K S Srinivasan