Saturday, October 24, 2015

பேயாழ்வார், ஸ்ரீரங்கம்.



Photo courtesy - Vijay Apv

மயிலைப் பிறந்து திருவிளக்கை மற்றிருவர்
வேய திருக்கண்டேன் என்று --நயம்பட 
நாரணனை ஏத்துவார் மாமழிசை உத்தமரை 
ஆரணத்தாள் மாலுக்காய்த்  மாற்று!

மாமயிலை வந்து பிறந்து மாதவனை 
தூமொழி கொண்டு துதிக்க -- தாமே 
அறிந்து அதிசயித்தார் நாரணனை! அன்றி
நெறிசெய்தார் மாமழிசையார்!


--K S S Srinivasan.  

No comments:

Post a Comment