Thursday, October 15, 2015

கமலவல்லித் தாயார், உறையூர்.



Pictue courtesy - Ramaswamy Narayanan.

வாய்மை இலேன்!வரியார்க்கு  ஈந்தேனாம் வண்மையும்
தூய்மைத் துளியுமிலேன்! கீழான -- நாயினும்
நீசனேன் நின்னடைந்தேன் கமலை எனும்தாயே !
யோசனை விடுத்தெமைகை தூக்கு!

--K S Srinivasan.

 

No comments:

Post a Comment