Saturday, October 24, 2015

பேயாழ்வார் அவதார கிணற்று தீர்த்தம்.



Photo courtesy - Venugopalachari Gopi Adyabagham Thiruvidanthai.

பிறந்ததன் ஊர்பிறந்த தன்னுடை வாவி
சிறந்ததாம் நீர்கொணர்ந்து நம்மின் -- அருந்தவத்த
தீர்த்தன் தமிழ்த்தலைவன் நீராட்டம் கொள்பயன்
தாழ்த்த நமைபுனித மாட்டு!

--K S Srinivasan.

No comments:

Post a Comment