
Photo courtesy - Adiyen Elaiyazhwar Ramanuja Dasan.
பரமபதம் பாற்கடல் என்றிவை தொறும்
இருக்கை படுக்கை எனத்தான் -- இருந்தது
போதா தெனஇளை யாழ்வாராய் பின்விபவம்
அதோடுஅர்ச் சையிலுமாம் தொண்டு.
தொண்டு நிறைகொள மாமுனியாய் ஈண்டவர்
மீண்டு மயர்வற வாய்மொழிக் -- குண்டான
ஈடு பெருக்கலும் மாறன் அடிஎனவே
நாடு பெருமை அமைந்து!
--K S Srinivasan.
மீண்டு மயர்வற வாய்மொழிக் -- குண்டான
ஈடு பெருக்கலும் மாறன் அடிஎனவே
நாடு பெருமை அமைந்து!
--K S Srinivasan.
No comments:
Post a Comment