Saturday, October 24, 2015

மாமுனிகள்.



Photo courtesy - Adiyen Elaiyazhwar Ramanuja Dasan.

பரமபதம் பாற்கடல் என்றிவை தொறும்
இருக்கை படுக்கை எனத்தான் -- இருந்தது
போதா தெனஇளை யாழ்வாராய் பின்விபவம்
அதோடுஅர்ச் சையிலுமாம் தொண்டு.

தொண்டு நிறைகொள மாமுனியாய் ஈண்டவர்
மீண்டு மயர்வற வாய்மொழிக் -- குண்டான
ஈடு பெருக்கலும் மாறன் அடிஎனவே
நாடு பெருமை அமைந்து!

--K S Srinivasan. 

No comments:

Post a Comment