Thursday, August 27, 2015

சார்ங்கவில் சேவகன், கும்பகோணம்.




உய்யக்கொள் மாய மயக்குகள் கற்றதெற்றோ?
மைய்யல்வாய் நோயதாய் ஐய!நின் -- செய்யகோலம்
என்னேஎம் ஆவி புகுந்தழிக் கின்றது
சொன்னால் பசியன்காண் சோறு!

K S Srinivasan.

No comments:

Post a Comment