Tuesday, August 25, 2015

திருவேளுக்கை, காஞ்சி.

வேளுக்கை ஆளரியை நாளும் தொழுதெழ
தோளுக்கும், தோளின்மேல் தோன்றும் -- அணங்குக்கும்
தாளுக்கும் தன்நேர் இலாமுடிக்கும் ஆளும்
துளசிபோல் ஆகதோஎன் நெஞ்சு!

 

No comments:

Post a Comment