வேளுக்கை ஆளரியை நாளும் தொழுதெழ
தோளுக்கும், தோளின்மேல் தோன்றும் -- அணங்குக்கும்
தாளுக்கும் தன்நேர் இலாமுடிக்கும் ஆளும்
துளசிபோல் ஆகதோஎன் நெஞ்சு!

தோளுக்கும், தோளின்மேல் தோன்றும் -- அணங்குக்கும்
தாளுக்கும் தன்நேர் இலாமுடிக்கும் ஆளும்
துளசிபோல் ஆகதோஎன் நெஞ்சு!

No comments:
Post a Comment