மாவலியை ஓர்காலால் கீழுலகுக் கோட்டிமறு
தாவில் உலகம்மேல் ஏழவையும் -- மேவிக்கை
இரண்டும் திசைஎட்டும் தட்டதிரு வோணத்தான்
பாரில் பதித்தநாளைப் போற்று.
K S Srinivasan.

தாவில் உலகம்மேல் ஏழவையும் -- மேவிக்கை
இரண்டும் திசைஎட்டும் தட்டதிரு வோணத்தான்
பாரில் பதித்தநாளைப் போற்று.
K S Srinivasan.

No comments:
Post a Comment