Tuesday, August 25, 2015

ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள், கூரம்.

 
 
கேசவா! நின்புகழ் என்வா யதோ?சொல்
நேசனே ! வாசவார் பூங்குழலி -- ஈசனும்
நாள்மலர் மேல்அயனும் கூசம்செய் யாதேநின் 
தாள்மலர் தாழ்த்தல் இயைந்து!





No comments:

Post a Comment