Monday, August 31, 2015

அமிர்தவல்லித் தாயார், திருவேளுக்கை.


 

  பாலாய்! அமுதாய்! அமுதத் தெழுசாரு
போலாம் அழகன் திருமார் பின் -- பாலே
உனதிடம் தேவி! அமிர்தவல்லித் தாயே!
மனத்திடம் மேவி அருள்!

 

--கி. ஸ்ரீ. ஸ்ரீ.

No comments:

Post a Comment