Tuesday, August 25, 2015

விளக்கொளி எம்பெருமான், திருத்தண்கா (காஞ்சி).

விளக்கொளியை! பொன்வேய் மரதகத்தை! துப்பார்
துளக்கமில் ஆரமுதை! நாயேன் -- உளத்துறை
தண்காவில் ஒண்மாலை! தண்மதியை! தாரகையை!
எண்குற்றார் இல்லை இடர்.


 

No comments:

Post a Comment