Friday, August 28, 2015

ஆதிநாதன், திருக்குருகை


 Alwarthirunagari Temple

ஆதிநாதன் பாதம் அனுதினம் பணிந்துநாம்
வேதகீத நல்வாய் மொழி ப் புலவன் -- நீதியோதி
நின்றோம்! நலமந்தம் இல்லதோர் வான்நாடு
நன்று நமக்கன்றி யார்க்கு?

--K S Ssrinivasan.

No comments:

Post a Comment