Monday, August 31, 2015

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்.

 

தனக்கெதிர் தானேயாம்! மற்றெவர்? என்று
தனக்கிழத்தி சென்று தவம்செய் -- தனித்தலம்
தங்கும்திரு நின்றவிடம் நாரணனும் அங்குசென்று
மங்கலமாய் ஆற்றும் மணம்!

--கி. ஸ்ரீ. ஸ்ரீ.

No comments:

Post a Comment