TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Thursday, August 27, 2015
திருப்புட்குழி வீரராகவன் நாச்சியார் கோலம்.
தன்னால் ஆகது ஏதிலையாய் முன்னொருநாள்
தன்பொருட்டு இன்னுயிரை தந்தனனே -- என்றுநீ
புள்ளுக்குத் தாய்போல் இரங்கினை ஏற்பதால்
கொள்ளை அழகவள்போல் அன்று!
KS Srinivasan.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment