Thursday, August 27, 2015

திருப்புட்குழி வீரராகவன் நாச்சியார் கோலம்.




தன்னால் ஆகது ஏதிலையாய் முன்னொருநாள்
தன்பொருட்டு இன்னுயிரை தந்தனனே -- என்றுநீ
புள்ளுக்குத் தாய்போல் இரங்கினை ஏற்பதால்
கொள்ளை அழகவள்போல் அன்று!

KS Srinivasan.

No comments:

Post a Comment