Friday, November 6, 2015

தீர்த்த பேரர், ஸ்ரீரங்கம்.



Photo courtesy - Vakulabaranan Kesavan.

மஞ்சன மாட்டுநல் மேனிப் பிரானே!நின்
அஞ்சன நெற்றித் திலகமும் -- கொஞ்சிளம்
புன்நகையும் சக்கரம் தண்டு கதையுமே
என்நெஞ் சகலா வடிவு.

-- K S Srinivasan. 

No comments:

Post a Comment