Sunday, November 1, 2015

பேயாழ்வார் அருளிப்பாடு.



photo courtesy - Sarathy Bhattat, Mylai.

முதல்மூவர் நெற்றிகண் தேர்ந்த அதரமாம்!
மோத மழிசை இதயமாய்! -- வேதியார்!
பாண்தொண்டர்! கோன்குல சேகரன்! வேல்கலியன்!
பூண்பொறியாம் மாறன் அவர்க்கு!

--K S Srinivasan. 

No comments:

Post a Comment