Thursday, November 5, 2015

அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான் -- (தென்னேரி) அகரம் சன்னதியில்.



அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான் -- (தென்னேரி) அகரம் சன்னதியில்.

Photo courtesy - Kesavabashyam Vn.

ஏணி இன்றி கொடிபூ சணியைமுன்  கூரைமேல்
பூணுவார் உண்டோ?இம் மன்னா -- மனிசரை
மாகவை குந்தமேற்றல் ராமா னுசனுக்கு
ஆகலென்னே என்றறிந்தார் உய்ந்து!

--K S Srinivasan.

No comments:

Post a Comment