Tuesday, November 3, 2015

வரதனும் பெரும்தேவியும் .




Photo courtesy - Venkat Kannan.

ஆயியும் அப்பனும் அம்ம எமக்கருள,
தாயினும் சாலப் பரிந்துதம்--கோயில்
அகன்று இருவராய் வந்தார்! இதயம்
புகுதப்போந்தார்! உய்யாலை ஆட்டு!

--K S Srinivasan. 

No comments:

Post a Comment