Sunday, November 1, 2015

என்னைப் பெற்ற தாயார், திருநின்றவூர்.



Photo courtesy - Anitha Balan.

பிறந்ததால் புண்ணியம் ஏது மிலேன்யான்!
சிறந்தஉன் நோக்குண்டேல் உய்யப் -- பெறுவேனாய்
சன்மம் கடைக்கொளுவேன்! தாயே! அருளுமம்மா!
உன்போல் உதவுவார் உண்டோ?

-- K S Srinivasan. 

No comments:

Post a Comment