Monday, July 27, 2015

யாதவ சிம்மமும் நரசிம்மனும்.




பக்தன் அழைப்ப  பிளந்தபாரை போந்தவன்
பார்த்தன் பிழைத்தனாய் தேரைநன் -- கூர்ந்தவன்
என்றிவர் தாம்அல்லிக் கேணிக்கு நின்றவர்
நிற்றதூம் ஓயா துளத்து.

-- கி. ஸ்ரீ. ஸ்ரீ.

Photo Courtesy : Shankar Ramakrishnan Iyer.

No comments:

Post a Comment