அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு: |
ஸோயம் ராமாநுஜ முநிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூரநாத: ||
என்று ஒரு பூர்வாசார்ய ஸ்லோகம்.

Photo courtesy : Geethacharyan Magazine.
அதன் தமிழாக்கம் =>
பின்நுற்றார் மோக்கம் எதிராசா! நின்சரண்
என்றிருப்பார்!, அற்றே முடிகூட -- முன்நுற்றார்
உய்வதூம்! அத்தலைக்கு ஆழ்வான் உறவதாக
ஐயஉண்டோ கூரேசர்க் கொப்பு?
நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட(காலத்தால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை(முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள். ஆனால் உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும் என்பது.
உய்வதூம்! அத்தலைக்கு ஆழ்வான் உறவதாக
ஐயஉண்டோ கூரேசர்க் கொப்பு?
நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட(காலத்தால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை(முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள். ஆனால் உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும் என்பது.
No comments:
Post a Comment