Wednesday, February 24, 2016

ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் சமுத்திரத்தில் தீர்த்தம் சாதிக்கும் அற்புதமான காட்சி!!!


Photo courtesy: Kavalkezhani vinjimoor Srinivasan swamy

வங்கமா தண்புனல் வாருணி தாள்வருட
அங்கை சிறகாள் பறவைதான் -- தாங்கி
வருவான் ஒருவல்லித் தாமரை யாள்சேர்
திருமார்வன் மாசிமகத் தன்று!

K S Srinivasan.

No comments:

Post a Comment