Wednesday, February 24, 2016

அமுதன் வெள்ளி கருடன், திருக்குடந்தை.


Photo courtesy : Kesavabashyam Vn 

கிடந்தது நாகணைமேல்! போந்தது கலுழன்மேல்! 
நடந்தது ஞாலத்துள்! நின்றதென் இதயத்தே! 
குடந்தைக் கிடந்தான் அடியே துணையாய் 
அடைந்தேன்! அவனெனை ஆட்கொளுமாறே! 

K S Srinivasan

No comments:

Post a Comment