Wednesday, February 24, 2016

பிரணவத்தின் வெளிப்பாடு. அகாரம் - தியாகேசன். உகாரம் - அந்தரங்கர். மகாரம் -வைதிகோத்தமர்



Photo courtesy : Ananthanpillai Kunnavakkam Varadharajan

ஆதியில் ஆங்கவரை அடவியுள் காத்தான்!
பாதியில் ஆறு வார்த்தை இவரால் மொழிந்தான்!
மீதியைத் தானே உரைப்ப லோககுருவாய்ப் போந்தான்!
வேதத்தின் உச்சியான் தேவாதி தேவன் இவனே!

K S Srinivasan

No comments:

Post a Comment