Tuesday, May 24, 2016

வேழமலைப் பெருமாள்.




Photo courtesy : Lakamsani Sgrao.

கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார் 
நிச்சலும் நோற்றுகந்த தெய்வம்! அங் -- குச்சிமேல் 
வழுவாது ஆலவட்ட நம்பி அளவளாவும் 
வேழமலைத் தெய்வம் வணங்கு!

-- K S Srinivasan. 

No comments:

Post a Comment