Tuesday, May 24, 2016

வையம் கண்ட வைகாசி கருடோத்சவம்.



Photo courtesy :  



கருளக் கொடியோன்! கருணை விழியோன்! 
அருள்கை பொருட்டாய் கருடன் --சிரமேல் 
வருகை தருவான்! அருள்மழை ஏற்று 
இருகை உயர்த்தீர் இனிது!

--K S Srinivasan. 

No comments:

Post a Comment