Thursday, September 10, 2015

நம்பெருமாள் நமக்குடைப் பெருமாள்.




கரம்சிரம் நம்அரங்கன் ஆளவே!   ஆகில்
வரம்தரும் என்றுநீர் நாடுமோ?-- கூறில்
மற்றுளார் தெய்வம் கிடக்க திறம்பாமை
பெற்றுளார் உய்வகை ஓம்பு!

K S Srinivasan

No comments:

Post a Comment